சூடான செய்திகள் 1

கல்முனையில் உடன் ஊரடங்கு சட்டம் அமுலில்

(UTV|COLOMBO) கல்முனை, சம்மாந்துறை சவளக்கடை உள்ளிட்ட பிரதேசங்களுக்கு மீளவும் அறிவிக்கும் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கடுவலை – பியகமவை இணைக்கும் பாலத்திற்கு பூட்டு

இம்மாத தொடக்கத்திலிருந்து வாகனங்களுக்கு காபன் வரி

பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரி தொடர்பான அறிக்கை விரைவில்