சூடான செய்திகள் 1

கல்கிஸ்ஸ பிரதேச வீடு ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்

(UTV|COLOMBO)-கல்கிஸ்ஸ பிரதேச வீடு ஒன்றுக்கு இன்றைய தினம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டின் பிரதான நுழைவாயில் சேதமடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தனியார் பிரச்சினை தொடர்பில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்க கூடும் என காவற்துறை சந்தேகித்துள்ளது.

சம்பவத்தில் எந்த ஓர் நபருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

ரிட்ஜ்வே மருத்துவமனை பணிப்பாளருக்கு எதிராக மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

” இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச் சலுகை இம்மாதம் 22ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் – அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

ஈஸ்டர் தாக்குதல் நடந்து 04 ஆண்டுகள் – மௌன அஞ்சலி