உள்நாடு

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

(UTV | கொழும்பு) –  கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது

கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்குள் கூட்டத்தினரிடையே இருந்த நபர் ஒருவர் நீதிமன்றக் கட்டடத்தில் இருந்த நபர் ஒருவரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரணிலை தொலைபேசியில் கடும் தொனியில் எச்சரித்த மகிந்த!

டெங்கு ஒழிப்பு உதவியாளர்களது ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு

ஶ்ரீலசுக மத்திய செயற்குழு கூட்டம் இன்று