உள்நாடு

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

(UTV | கொழும்பு) –  கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது

கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்குள் கூட்டத்தினரிடையே இருந்த நபர் ஒருவர் நீதிமன்றக் கட்டடத்தில் இருந்த நபர் ஒருவரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

போதைப்பொருள் சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் 

2022 A/L மாணவர்களுக்கு 80% வருகை கணக்கில் எடுக்கப்படமாட்டாது

MV X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இடைக்கால இழப்பீடு