வணிகம்

கற்றாளை உற்பத்தியை விஸ்தரிக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)  வடமத்திய மாகாணத்தில் கற்றாளை உற்பத்தியை விஸ்தரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.முதற்கட்டமாக 20 லட்சம் மரக்கன்றுகள் நாட்டப்பட இருக்கின்றன. கமத்தொழில் நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கென 58 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

ஜப்பானில் இலங்கையின் IT நிறுவனங்களின் தயாரிப்பு கண்காட்சி

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் ஒவ்வொரு டொலருக்கும் ரூ.240 : தொழில் அமைச்சர் கோரிக்கை

அம்பாறையில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு