சூடான செய்திகள் 1

கற்பிட்டி வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமெரா

(UTV|COLOMBO) இன்று (17) அதிகாலை  1 மணியளவில் கற்பிட்டி வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமெரா ஒன்று தொடர்பில் இலங்கை விமானப் படையினருக்கு அறிவித்ததாக  புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன இது  ட்ரோன் ​கமெராவாகவோ அல்லது சிறியரக விமானமாகவோ இருக்கலா​மென தெரிவித்தார்.

இதற்கு முன்னரும், சந்தேகத்துக்கிடமான மேற்படி கமெரா, பலமுறை வானில் வட்டமிட்டுள்ளதென, அவர் மேலும் கூறினார்.

 

 

 

Related posts

11 வயது சிறுமி விஷம் அருந்திய கொடுமை…

அரச, தனியார் துறை பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்

சற்று முன்னர் தெமடகொடையில் வெடிப்பு சம்பவம்