உள்நாடு

கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தல்

(UTV| கொழும்பு) – கர்ப்பிணி பெண்களுக்கு பின்வரும் அபாய குறிகள் ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி, காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், கடுமையான தலைவலி, இரத்தப்போக்கு, பார்வை குறைபாடு, வலிப்பு, நெஞ்சு/ வயிற்று வலி, சிசுவின் அசைவு குறைதல் மற்றும் உடலில் வீக்கம் இவைகளில் ஏதாவது அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts

தமிழ் தலைவர்கள் ஜனாதிபதிக்கு தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – வியாழேந்திரன்.

மூன்று ஊர்கள் முடக்கம்

டைல்ஸ் இறக்குமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி