உள்நாடு

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் புதனன்று

(UTV | கொழும்பு) – கொவிட் 19 தொற்றுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் எதிர்வரும் 9ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்திருந்தார்.

Related posts

கொரோனாவிலிருந்து 130 பேர் குணமடைந்தனர்

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

நாட்டில் இதுவரை 1,980 பேர் பூரண குணம்