சூடான செய்திகள் 1

கரையோர ரயில் சேவை வழமைக்கு

(UTV|COLOMBO) காலியில் இருந்து பயணித்த ரயில் ஒன்று களுத்துறையில் தடம்புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த கரையோர ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

தண்டவாளத்தின் சீர்திருத்த பணிகள் நேற்றிரவு(28) நிறைவடைந்ததாக ரயில்  கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிக்க குழு

கொழும்பு – கண்டி வீதி மற்றும் இராஜகிரிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல்