உள்நாடு

கரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு

(UTV|கொழும்பு) – கரையோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொஸ்கொட பகுதியில் ரயில் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்குள்ளாகியுள்ளமை காரணமாக இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மேலும் மூன்று பொலிஸ் பிரிவுகள் முடக்கம்

சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி வெளியானது

கப்ராலுக்கு எதிரான பயணத்தடை மேலும் நீடிப்பு