உள்நாடு

கரையோர புகையிரத சேவை பாதிப்பு

(UTV | கொழும்பு) –  கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு புகையிரத நிலையங்களுக்கு இடையிலான கரையோர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த இரு புகையிரத நிலையங்களுக்கிடையிலான கொம்பனித்தெரு நிலையத்திற்கு அருகில் ரயில் இன்ஜின் ஒன்று தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக இன்று சேவையில் ஈடுபடவிருந்த ரயில்கள் தாமதமாகவோ அல்லது இரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் அனுமதிக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் வரவேற்பு!

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

COPFயின் தலைவரானார் ஹர்ஷ டி சில்வா!