சூடான செய்திகள் 1

கருப்பு பாலம் திருத்தப்பணி காரணமாக போக்குவரத்து மட்டு

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் 30ம் திகதி வரை கருப்பு பாலம் திருத்தப்பணி காரணமாக வெல்லம்பிட்டி – அம்பத்தலே – தொட்டலங்க வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அம்பத்தலே – தொட்டலங்க வீதி, கொஹிலவத்த சந்தியில் திரும்பி பழைய அவிசாவளை வீதி ஊடாக உருகொடவடத்த சந்திக்கு பயணிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம் மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது – கோட்டாபய

பொதுத் தேர்தல் : சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி இன்று

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு (UPDATE)