உள்நாடு

கம்மன்பில CID இற்கு

(UTV | கொழும்பு) –   நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியை டீல் செய்த அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தனது ஆவணங்கள் சிலவற்றை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனது சமூக வலைத்தளங்களில் நேற்று பதிவிட்டுள்ளார்.

Related posts

இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு

புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் களுத்துறை முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு முதலிடம்

உதயங்க வீரதுங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்