உள்நாடு

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (22) காலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.    

Related posts

இலங்கையில் இருந்து வருவோருக்கு ஜப்பானின் விசேட அறிவித்தல்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எந்தவொரு பிரச்சார பொதுக் கூட்டங்களும் நடத்தப்படாது

உடனடியாக எரிபொருள், மின்கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்