உள்நாடு

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்

(UTV | கம்பஹா) – கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று உடனடியாக PCR பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொற்றாளர்கள் குறையவில்லை : பணிப்புறக்கணிப்பினால் முடிவுகளில் தாமதம்

ரணிலின் வெற்றியின் பங்காளியாக நாமும் கெத்தாக நிற்கவேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

editor

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய த்ரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – எலோன் மாஸ்க்