உள்நாடு

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிணையில் விடுதலை

(UTV|கொழும்பு) -ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அரச மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு

IMF தகவல் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும்

தேசிய எரிபொருள் அனுமதியில் புதிய அம்சம்