உள்நாடுசூடான செய்திகள் 1

கனடாவில் துப்பாக்கிச்சூடு- 6 இலங்கையர்கள் பலி

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

“மஹிந்தவால் தலைமைத்துவம் வழங்க முடியாது” வாசுதேவ

15 ஆம் திகதி ஜனாதிபதி அநுர இந்தியாவுக்கு விஜயம்

editor

சீனாவில் திட்டங்களை சீனாவுக்கு கொடுப்பதா இல்லையா?