உள்நாடு

கத்தாரிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தூதரக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

Related posts

என்னை தோற்கடிக்க சூழ்ச்சி நடக்கிறது – சஜித்

editor

எரிபொருள் விலை குறைத்தாலும், பஸ் கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது

தேசிய அடையாள அட்டை தொடர்பான புதிய அறிவிப்பு