உள்நாடு

கணிதப்பாட விருத்திக்கான விசேட வேலைத்திட்ட நடவடிக்கை

(UTV|கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், கணிதப்பாட செயற்றிறன் மட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, தெரிவு செய்யப்பட்ட 500 பாடசாலைகளின் கணிதப் பாடக் கற்றலை விருத்தி செய்யும் வகையில், விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, தரம் 1 தொடக்கம் 11 வரையான மாணவர்களின் கணிதப்பாட செயற்றிறன் மட்டத்தை அதிகரிக்கவும் 1-5 மற்றும் 6-11 வரையாக வகுப்புகளுக்கு கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் திறனை விருத்தி செய்யும் நோக்கிலும் குறித்த இந்த வேலைத்திட்டத்தை, முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts

சமய வழிபாடுகளில் ஈடுபட்டார் ஜனாதிபதி அநுர

editor

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்திய தமிழ்நாட்டு, நூல் தொகுதி அறிமுகமும் நூல் வெளியீடும்!

கணவன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி மனைவியை பாலியல் வன்கொடுமை