உள்நாடு

கடுவலை மாநகர சபை கவுன்சிலர் லக்மால் விலத்கமுவ கைது

(UTV | கொழும்பு) –  கடுவலை மாநகர சபை கவுன்சிலர் லக்மால் விலத்கமுவ கொழும்பு குற்றவியல் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.  

Related posts

‘ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து அகற்ற எவரேனும் தயாரானால் அது வெறும் கனவு’

எரிபொருள் நெருக்கடி : மற்றுமொருவர் பலி

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி