உள்நாடு

கடுவெல மற்றும் அதனை சூழவுள்ள சில பிரதேசங்களில் நீர் வெட்டு

(UTV | கொழும்பு) –     கடுவெல மற்றும் அதனை சூழவுள்ள சில பிரதேசங்களில் நாளை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நாளை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

அதன் படி கடுவெல,ஹேவாகம, கொத்தலாவல,கஹந்தோட்டை வெலிவிட்ட, பொமிரிய, மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Related posts

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நாளை

2022 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம்