சூடான செய்திகள் 1

கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO)-இராஜகிரிய ஆயுர்வேத சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பொரள்ள பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

போலியான கச்சேரியொன்றை நடாத்தி வந்த பெண் கைது

பாட புத்தகங்களில் கொலை செய்யப்படும் தமிழ் சொற்கள்- சண்.குகவரதன்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 588 முறைப்பாடுகள்