உள்நாடு

கடும் சிரமத்திரகு மத்தியில் உணவகங்கள், பேக்கரிகள்

(UTV | கொழும்பு) – சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட பல துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அதிகளவான பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனது பேக்கரி பொருட்களை விற்பனை செய்வதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கொரோனாவிலிருந்து 771 பேர் குணமடைந்தனர்

மின்சாரம் மற்றும் பெட்ரோலியம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

கிழக்கிலிருந்து வெளியேறும் சிங்களவர்கள் – செந்தில் தொண்டமான்.