சூடான செய்திகள் 1

கடுமையான வெப்ப காலநிலை! வெளியே செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை…

(UTV|COLOMBO) இன்று (20) வடமேல் மாகாணம், மன்னார் மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவ வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று (19) அறிக்கையிட்டு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த மாவட்ட மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாரும் வெளியே செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

 

 

 

Related posts

உதயங்க வீரதுங்கவை இன்டபோல் ஊடாக கைது செய்ய திறந்த பிடிவிராந்து

இலங்கை-சிங்கப்பூர் வர்த்தகம் தொடர்பான விவாதம் இன்று

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன- பிணை கோரிக்கை மனு நிராகரிப்பு