உள்நாடு

கடற்படையின் அலுவலக பிரதானியாக ரியர் அட்மிரல் சுமித்

(UTV | கொழும்பு) – இலங்கை கடற்படையின் அலுவலக பிரதானியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிரதமர் – இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இடையே சந்திப்பு

பணம் அச்சடிப்பதால் பணவீக்கம் அதிகரிக்கிறது

யாழ். பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை