உள்நாடு

கடற்படையின் அலுவலக பிரதானியாக ரியர் அட்மிரல் சுமித்

(UTV | கொழும்பு) – இலங்கை கடற்படையின் அலுவலக பிரதானியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கணவன், மனைவி சடலங்களாக மீட்பு

editor

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டம்

ரவி உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில்