உள்நாடு

கடன் மறுசீரமைப்பிற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சட்ட நிறுவனத்தை இலங்கை நாடுகிறது

(UTV | கொழும்பு) –  கடனை மறுசீரமைப்பதற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு சட்ட நிறுவனத்தை இலங்கை பயன்படுத்தவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சின் சில ஆதாரங்களின்படி, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற இலங்கை எதிர்பார்த்திருக்கும் வேளையில் இவ்வாறானதொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்படும் சம்பளம் – ஜனாதிபதி பணிப்புரை.

வத்தளை – ஜாஎல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : சட்டமா அதிபரிடமிருந்து 130 பக்க அறிக்கை