உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 409 பேர் கைது

(UTV | கொழும்பு) – மேல்மாகாணத்தில் இன்று(20) காலை 5. 00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 409 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

Related posts

இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி அதிகரிப்பு

மைத்திரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

ஜப்பானில் இருந்து புதிய வாகனங்களுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்

editor