உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1,280 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் 637 சந்தேகநபர்களும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 519 பேரும், பல்வேறு குற்றச்செயல்களால் தேடப்பட்டு வந்த 73 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நெடுஞ்சாலை விபத்துக்களுக்கான காரணம் இதுவே – பந்துல குணவர்தன

“பிரதமர் இராஜினாமா செய்வார்” – பதவி விலக வேண்டாமென ஆர்ப்பாட்டம்

நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை!