உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 8,323 பேருக்கு தடுப்பூசி

(UTV | கொழும்பு) – கொவிட் 19 பரவலை தடுப்பதற்காக இந்நாட்டிற்கு கிடைத்துள்ள கொவிட் தடுப்பூசி தற்போதைய நிலையில் 750,000 பேருக்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 8,323 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இதுவரை 752,298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவிடம் இருந்து நன்கொடையாக கிடைத்த ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனகா கொவிசீல்ட் தடுப்பூசியின் மேலும் 5 இலட்சம் டோஸ்கள் எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

editor

இருபது – இதுவரை 39 மனுக்கள் தாக்கல் [UPDATE]

தொடர்ச்சியாக IOC எரிபொருள் விநியோகம்