உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,390 பேர் கைது

(UTV | கொழும்பு) –    நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக கடந்த 24 மணித்தியாலத்தில் 1,390 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

ஒருபோதும் கட்சியைப் பிளவுபடுத்த மாட்டேன் – சஜித்

ஜூரியின் உலக அழகு ராணி மகுடம் கேட் ஷைண்டருக்கு

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் பலி