உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 15 பேர் பலி

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

Related posts

உலர் உணவுப்பொதி : மக்களுக்கான அறிவித்தல்

நீர் கட்டணங்களை செலுத்த சலுகை காலம்

இலங்கையின் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் – IMF எச்சரிக்கை