உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 435 பேர் சிக்கினர்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் 1,405 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்

கொரோனா தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

வாட்ஸ்அப் செயலிழந்தது : சேவைகளில் இடையூறு