உள்நாடு

கடந்த மூன்று மாதங்களில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு – 30 பேர் பலி

கடந்த மூன்று மாதங்களில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பாதாள உலக குழுவினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளினால் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

சமீப காலமாக பாதாள உலக குழு நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

🚨 ஈரான் ஜனாதிபதி மரணம்! ஜனாதிபதியாக முக்பர்

யுனெஸ்கோ உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் ஹரிணி பிரான்ஸ் விஜயம்

editor

பிரிட்டனின் சிவப்பு பட்டியலில் இலங்கை உட்பட 7 நாடுகள்