சூடான செய்திகள் 1

கஞ்சிப்பான இம்ரான் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO) – பொலிஸ் அதிகாரி ஒருவரை தொலைபேசி ஊடாக மிரட்டிய குற்றச்சாட்டில் போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பான இம்ரானை செப்டம்பர் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கஜா மொஹதீன் அலி உஸ்மான் கைது

எதிர்க் கட்சி தலைவரின் புனித நோன்புப் பெருநாள் செய்தி

வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை