சூடான செய்திகள் 1

கஞ்சிபான இம்ரானின் விளக்கமறியல் நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – பொலிஸ் அதிகாரிகளுக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் பாதாள உலகக்குழு உறுப்பினரான கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க இன்று(20) உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, அரச பகுப்பாய்வு திணைக்களத்தால் கஞ்சிபான இம்ரானின் குரல்பதிவு நேற்று (19) பெற்றுக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

400 மெகாவோட் அவசர மின்சாரத்தை கொள்வனவு அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதி நாடு திரும்பினார்

கா.பொ.த உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு