உள்நாடு

கஞ்சாவுடன் 2 கடற்படை அதிகாரிகள் கைது

(UTV|கொழும்பு) – கஞ்சாவுடன் இரண்டு கடற்படை அதிகாரிகள் மட்டக்குளிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வாகனத்தில் குறித்த கஞ்சா தொகையை எடுத்துச் செல்லும்போ தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

Related posts

நாட்டில் சீரற்ற காலநிலை; பொது மக்களுக்கு எச்சரிக்கை

“Women in Politics” அங்குரார்ப்பணம் – இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர

மஹிந்த இன்று SLPP உறுப்பினர்களை சந்திக்கிறார்