சூடான செய்திகள் 1

ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

(UTVNEWS|COLOMBO) – புகையிரத ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிப்பு

நிறைவுக்கு வந்தது நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் விவகாரம்

ரயன் வேன் ரோயன் தொடர்ந்தும் விளக்கமறியலில்