உலகம்

ஓக்லாந்து நகர முடக்கமானது மேலும் நீடிப்பு

(UTV | நியூசிலாந்து) – புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து ஓக்லாந்து நகரின் முடக்கமானது மேலும் 12 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 13 பேர் இனங்காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உக்ரைன் உடனான போரை வழி நடத்த புதிய ராணுவ தளபதி

ஈரான் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும் புதிய சட்டமூலம்!

பொதுப் போக்குவரத்திற்கு தற்காலிக தடை