சூடான செய்திகள் 1

ஹெரோயின் போதைபொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – பாணந்துறை-நல்லுருவ பகுதியில் ஒரு பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைபொருள், களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவினரால் மீட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பேரே வாவி பூங்கா ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம்

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வீதி நிரல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்

ஷாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்