உள்நாடு

ஒரு கோடி பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

(UTV|யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் சுமார் ஒரு கோடி பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் உதவியைப் பெற்றதாகவும் வட மாகாண பிரதி மதுவரி ஆணையாளர் பிரபாத் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்

கைது செய்யப்பட்ட நபர் இந்தியாவிலிருந்து இவ்வாறு கேரள கஞ்சாவினை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே இவ்வாறான குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவசர மின்சார கொள்முதல் செய்யப் போவதில்லை – அமைச்சர் குமார ஜயகொடி

editor

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு ஆர்ப்பாட்டம்

editor

தேசிய மட்ட சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது பெற்றார் பிஸ்ரியா