உள்நாடு

ஒருகொடவத்தையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) -ஹெரோயின் போதைபோருளுடன் நபர் ஒருவர் ஒருகொடவத்த பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 3 கிலோ ஹெரோயின், 6 இலட்சம் ரூபா பணம், சில ஏடிம் அட்டைகள் மற்றும் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முதலாம் தர மாணவர்களை அரச பாடசாலைகளில் சேர்ப்பதற்கான திகதி அறிவிப்பு

புதிய கனிய எண்ணெய் வள அபிவிருத்தி சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்

இலங்கையில், ஒன்பது இலட்சம் பேர் தொழில்களை இழந்துள்ளனர்