உள்நாடு

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 07ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் முன்னணியானது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரஜைகள் பட்டினியில், இலங்கை கடனை அடைக்க திண்டாட்டம் – சிங்கப்பூரின் முன்னணி செய்திச் சேவையின் அறிக்கையிடல்

இன்று முதல் மின்வெட்டு

ஓட்டமாவடியில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!

editor