சூடான செய்திகள் 1

ஒன்றரை கிலோ ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது..

(UTV|COLOMBO) காவற்துறை  அதிரடிபடையினருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய இரு மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒன்றரை கிலோ ஹெரோயின் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கடுபெத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிலியந்தல – மடபான பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முறைப்பாடுகளை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனுவிற்கான தீர்ப்பு 31ம் திகதி…

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள்