சூடான செய்திகள் 1

ஐ.ம.சு.கூட்டமைப்பு- ஜனாதிபதி கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான கலந்துரையாட​லொன்று தற்போது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது, அங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடுவதற்கே குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கலந்துரையாடலில் மஹிந்த ராஜபக்‌ஷவும் கலந்துக்கொண்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

 

 

 

 

 

Related posts

கஞ்சிப்பானை இம்ரான் உள்ளிட்ட 15 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு

ரவி கருணாநாயக்கவுக்கு மீளவும் நீதிமன்ற அழைப்பாணை

சீரற்ற காலநிலையால் 12 பேர் உயிரிழப்பு; 106,913 பேர் பாதிப்பு