உள்நாடுசூடான செய்திகள் 1

ஐவேளை தொழுகை, ஜும்ஆ தொழுகைகள் தொடர்பான அறிவித்தல்

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸை தடுக்கும் மூகமாக ஐவேளைத் தொழுகையை கூட்டாக தொழுவதையும் ஜூம்ஆ தொழுகையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை வக்பு சபை மற்றும் இலங்கை ஐமியத்துல் உலமாவிடம் குறித்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே குறித்த பள்ளி நிர்வாகங்கள் மறுஅறிவித்தல் வரை பள்ளிகளில் ஐவேளைத் தொழுகை மற்றும் ஜூம்ஆ தொழுகையை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

ரத்னஜீவன் ஹூல் உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பாணை

எங்களுக்கு இன மத சாதி பேதமில்லை – நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை – யாழில் தமிழில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத்

editor