உள்நாடு

ஐயாயிரம் ரூபா மேன்முறையீடுகள் குறித்து பரிசீலனை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளை தற்போது பரிசீலித்து வருவதாக, சமுர்த்தி சேவை பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரிசி இறக்குமதியின் போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது – முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

editor

ரணிலுக்கு ஆதரவளித்தவர்களின் தீர்மானம் ?

editor

ஆட்சியாளர்களின் அனுபவமின்மையே பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்புக்கு காரணம் – வஜிர அபேவர்தன

editor