விளையாட்டு

ஐசிசி-இலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்கு ஐசிசி இலங்கைக்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கியுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இதனைக் கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

ஆசிய விளையாட்டு விழா – இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் இந்துனில் ஹேரத்

சிரமங்களுக்கு மத்தியில் சாதனையை தனதாக்கிய முல்லைத்தீவு யுவதி

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மற்றுமொரு சுழற்பந்துவீச்சாளர்