உள்நாடுசூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை(10) கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உறுவாக்கப்பட உள்ள கூட்டணியின் பொது செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிப்பது குறித்து இதில் கலந்தரையாடப்பட உள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

‘எதிர்காலத்தில் லெபனானைப் போன்று இலங்கை மாறலாம்’

கல்முனை பேருந்து தரிப்பு நிலையத்தின் அவலம் : மக்கள் புகார் – புகைப்படங்கள்

ஜனாதிபதி ஆசிய கலாச்சாரங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் உரையாற்றவுள்ளார்