சூடான செய்திகள் 1

ஏப்ரில் மாதம் முதல் புதிய வீதி…

(UTV|COLOMBO) ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி முதல் பாராளுமன்ற வீதியில் கொழும்பு வரும் பேருந்துக்கள் ராஜகிரியவில்  கொடாவீதிக்கு திரும்பி ஆயுர்வேத சந்திக்கு பிரவேசிக்க ஒழுங்கு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

Related posts

 ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடம்?

மழையுடனான வானிலை அதிகரிக்கலாம்

ஐ.தே.க கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடு: உறுப்பினர்கள் போர்க்கொடி