உள்நாடு

ஏப்ரல் 21 தாக்குதல் – அசாத் சாலி இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு ) – உயிர்த்த ஞாயிறு பயங்கர தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி இன்று(08) குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

மாகாணங்களுக்கு இடையில் 5 ரயில்கள் சேவையில்

மஸ்கெலியா எமலீனாவில் கடும் காற்று : 20 பேர் நிர்கதி

லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா