உள்நாடு

ஏப்ரல் 21 தாக்குதல் – அசாத் சாலி இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு ) – உயிர்த்த ஞாயிறு பயங்கர தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி இன்று(08) குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

கலப்பு முறையின் கீழ் தேர்தலை நடத்துவது பற்றிய கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமரின் கட்சி ஆதரவு

சுமார் ஒரு கோடி பெறுமதியான ஹெரோயின் மீட்பு