விளையாட்டு

ஏஞ்சலோ மேத்யூஸ் தீர்மானம்?

(UTV | கொழும்பு) – சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார்.     

Related posts

உலக கோப்பை கால்பந்து போட்டி: இன்றைய ஆட்டங்கள் குறித்து முழு விவரம்

தாயகம் திரும்பிய கிரிக்கெட் வீரர்கள்-படங்கள்

இலங்கைக்கு வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி!